කෘෂිකර්මාන්තයට නිසි බුහුමන පුදන තෛපොංගල් උළෙල ශ්රී ලාංකික ගොවියන් අද සමරන්නේ අනේකවිධ දුක් ගැහැට කම්කටුලු විඳිමින් මිනිසුන් ජීවත් කරවීමට ආහාර සැපයීමට වෙර දරන කාලයකදීය.හින්දු ධර්මය අනුව දිවි ගෙවන දෙමළ ජනයා තෛපොංගල් සමය ඔවුන්ගේ නව වසරක උදාව ලෙසත්, නව අවස්ථා උදාකරන වසරේ ශුභාරම්භය ලෙසත් සලකති. එවන් සුබ මොහොතක අප රටේ මෙන්ම විදෙස් රටවල ද තෛපොංගල් සමරන හින්දු ජනයාගේ ජීවිත අර්ථවත් හා සෞභාග්යමත් වේවායි ප්රාර්ථනා කරන අතර, කෘෂි සංස්කෘතියේ ගැඹුරු හරයන් යළි යළිත් අප වෙත සමීප කරමින් තෛපොංගල් උළෙල සමරන බැතිමතුන් සමඟ එක්වෙමි.
මෛත්රීපාල සිරිසේනහයවන විධායක ජනාධිපතිසභාපති ශ්රී ලංකා නිදහස් පක්ෂය
மனித நாகரீகத்தின் வளர்ச்சியில் விவசாயத்தினை முதன்மைப்படுத்தியே மனிதன் சகல பணிகளையும் மேற்கொண்டு வந்திருக்கிறான் என்பது வெளிப்படையானதொன்று.
தைப்பொங்கல் என்பது கடந்த கால மரபுகளைப் பாதுகாத்து கொண்டாடும் ஒரு பண்டிகை. கிராமப்புற சமூகம் விவசாயத்தில் முகம்கொடுக்கும் சவால்களாலும், தற்போதைய தொழில்நுட்ப முன்னேற்றங்களை எதிர்கொண்டும் வெவ்வேறுபட்ட தொழில்களை மேற்கொண்டு வந்தாலும் கலாசாரம், ஒழுக்கம், மனிதநேயம், மனித சமுதாயத்தின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு இப்பண்டிகை அவர்களுக்கு உறுதுணையாக காணப்படுவதுடன், மனிதர்களிடம் உள்ள விலங்குகள் மீதான கருணை போன்ற பண்புக்கூறுகள் சமூகத்தில் மேலும் உறுதிப்படுகின்றது. நம்நாட்டின் விவசாயிகள் தமது வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்வதற்கும் உணவை வழங்குவதற்கும் போராடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், விவசாயத்தை போற்றும் பண்டிகையான தைப்பொங்கல் இன்று கொண்டாடப்படுகிறது.இந்து தர்மத்தை அடிநாதமாக கொண்டிருக்கும் இந்துக்களுக்கு தைப்பொங்கலானது புத்தாண்டின் பிறப்பாகவும் சுபகாரியங்களுக்கான சுபமுகூர்த்தமாகவும் அமைகின்றது.அத்தகைய நன்நாளில் தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் நம்நாட்டு மற்றும் உலகவாழ் தமிழர்களுக்கு அவர்களுடைய வாழ்வு அர்த்தமுள்ளதானதாகவும் வளமானதாகவும் அமைய பிரார்த்திப்பதுடன், விவசாய கலாச்சாரத்தின் ஆழமான விழுமியங்களை மீண்டும் மீண்டும் நமக்கு நெருக்கமாக கொண்டுவரும் தைப்பொங்கல் பண்டிகை தினத்தில் தைப்பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மைத்திரிபால சிறிசேனஆறாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதிதலைவர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி
